March 14, 2025 13:17:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில்...

இலங்கை, இந்தியா உட்பட 5 நாடுகளில் இருந்து பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்திற்கொண்டு,...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது...

இலங்கையில் கொரோனா வைரஸின் உருமாறிய தாக்கம் உள்ளது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்....

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும்...