யாழ். மாவட்டத்தின் 61 கிராம சேவகர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ....
இலங்கை
கொழும்பு ‘போர்ட் சிட்டி’ திட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து இந்தியா அவதானமாக இருப்பதாக இந்திய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்ட் சிட்டி சட்டம் நிறைவேற்றப்பட்டதைத்...
இலங்கையில் தொடர்ச்சியான இரண்டு வார கால பயணக்கட்டுப்பாட்டினால் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட...
இலங்கையில் கொரோனா தொற்று பரவலுடன் நாட்டில் புகைபிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளதாக மதுபானங்கள் மற்றும் போதை பொருள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது....
இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த இரண்டு மாகாணங்களிலும் தடுப்பூசி வழங்கும் செயன்முறை மந்தமாக...