October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷவேந்திர சில்வா

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள முழுநேர பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படும் என்று கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி...

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றாளர்கள் எவரேனும் தமது வீடுகளில் இருப்பார்களாயின் அது...

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

அடுத்த மூன்று வாரங்கள் தீர்மானமிக்கது என்பதால் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வேலைக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார...

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் மீது எழுமாறாக விரைவான அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை )முதல் மேற்கொள்ளப்படும்...