October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம்

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயற்சித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை...

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 30-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய...

தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகமாக உள்ளன....

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்....

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க மக்களின் வெளிநடமாட்டம் தான் காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஊரடங்கானது ஒரு கசப்பு மருந்துதான் என்றாலும் அதை மக்கள்...