May 18, 2025 20:16:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுகின்றவர்கள் குறைந்தது 14 நாட்கள் அல்லது அறிகுறிகள் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு...

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான 3 இலட்சத்து 60 ஆயிரம் லீட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொடர்னா,...

(File Photo) நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும்  50 வீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில்...

நாட்டில் நிலவும் கொவிட் -19 நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...