அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தமிழ்த் தேசியக்...
சாணக்கியன்
மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவைக் கூட்டமுமாகவே இருந்ததாக இரா.சாணக்கியன்...
போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டம் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு விடயம் என்பதனால் அது தொடர்பாக ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும்...
வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்குவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ள தென்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தாது, வடக்கு - கிழக்கில் மாத்திரம் பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று தமிழ்த் தேசியக்...