May 8, 2025 22:24:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை...

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றுள் 90 வீதமானவை காணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளர்....

கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளதை மீண்டும் மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஜனாதிபதியிடம்...

இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருளியல் இடங்களில் 99 வீதமானவை பௌத்த விகாரைகளுடன் தொடர்புடையவை என்று கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்....

கிழக்கு மாகாணத்தில்  14,010 கொரோனா தடுப்பூசிகள் 258 நிலையங்களில் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இன்றைய தினம் சுகாதார திணைக்களத்தின்...