June 9, 2025 6:09:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன்

சுகாதார அமைச்சின் உத்தரவை தொடர்ந்து இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கிடைக்கும் ஒக்ஸிஜன் விநியோகம் தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டு...

ஒக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்கலாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

(Photo: SafwanKhanz/Twitter) டெல்லியில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினை...

மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஒக்ஸிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் முழுமையாக சீரழிந்துவிடும் என டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள 120 மருத்துவமனைகளிலும் ஒக்ஸிஜன் தடுப்பாடு நிலவுவதாகவும்,...

ஒக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? என இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி...