October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தேவை ஏற்படின் அடுத்த மூன்று மாதங்களுக்கு, தடுத்து வைத்து விசாரிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...

இலங்கையை ஆளும் ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாக செயல்பட்டு வருவதாக தமிழகத்தின் மனிதநேய...

நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது...