உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் புனித ‘ரமழான்’ மாதம் தொடங்கியுள்ளது. பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமான ‘ரமழான்’ முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர்....
இலங்கை
சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக 'அம்னெஸ்டி இண்டர்நெஷனல்' தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப்...
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் 'விசேட பொருளாதார வலய ஆணைக்குழு' சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...
கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை...
கொழும்பு மற்றும் கொழும்பின் புற நகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பஸ் வண்டிகளின் 80 வீதமான சாரதியினர் போதைப்பொருள் பாவனையுடன் பணியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும்...