தமிழ்நாடு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் 9 ஆவது நாளாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். திருச்சி...
இலங்கை
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்...
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை...
கொழும்பின் மலே வீதியில் உள்ள 200 வருடங்கள் பழமையான டீ சொய்சா கட்டடம் நேற்று இரவு சரிந்து விழுந்துள்ளது. கொழும்பு டீ சொய்சா கட்டடம் தொல்பொருள் முக்கியத்துவம்...
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று கொவிட் தடுப்புச்...