October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம்

அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டதாகவும் நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித்...

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முகாமைத்துவப்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனக் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர்...

அரசாங்கம் தேர்தல் முறை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜேவிபி...

நாட்டில் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எதற்கு அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். 'எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை...

இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை வர்த்தகர்களின் வகிபாகத்தை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் கட்டுப்பாடுகள் இன்றி விலை...