June 11, 2025 16:18:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏழுமலையானை தரிசிக்க இந்தியா பயணமானார் பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக இந்தியா புறப்பட்ட பிரதமர் மகிந்த, இன்று முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் அவரின் பாரியாரும் அங்கு சென்றுள்ளார்.