April 8, 2025 19:29:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமது குழுவினர் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக வடக்கின் பிரதான அரசியல் தலைவரொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி...

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (10) கையளித்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்....

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன்,...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தின்படி யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது...