தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஸ்தாபக தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். உரும்பிராயில் சிறீ...
வடக்கு – கிழக்கு
முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
இலங்கையின் இளம் இசையமைப்பாளரான பூவன் மதீசனின் 'பபூன்' (கோமாளி) பாடல், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் படும் கஷ்டங்களை வித்தியாசமான காட்சியமைப்புடன் தமிழ் இசையில்...
இந்திய பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இரண்டு பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம கிராம சேவகர்...