February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இந்தியாவில் இருந்து இலங்கையின் மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்டு, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 532 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் இன்று தீயிட்டு, அழிக்கப்பட்டுள்ளன. மன்னார்...

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான நிபுணர் குழுவின் இறுதித் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே...

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய...

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 'அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர்...