February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

File Photo இலங்கையில் இன்றைய தினத்தில் இது வரையான காலப்பகுதியில் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த...

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறுவோரை கண்டறிய  நாளையும், நாளை மறுதினமும் நாடு பூராகவும் விசேட சுற்றி வளைப்புகளை நடத்தவுள்ளதாக...

இலங்கையில் 600 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரையில் 600 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா  ஏற்பட்டுள்ளதாகவும்...

இலங்கையின் கேகாலை பிரதேசத்தில் தம்மிக்க பண்டார என்பவரால் ‘கொரொனா தடுப்புப் பாணி’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட பாணியை அருந்திய ஐவருக்கும் கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரக்காபொல...