கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்ற நிலையில், பொது மக்கள் ஒன்றுகூடும் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும்...
கொவிட்-19
கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக மன்னாரில் இன்று கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. மன்னார் நகரில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி...
கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் மருத்துவ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அந்நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் சுகாதார பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவின்...
File photo கொரோனா தொற்று நிலைமையால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 59,377 இலங்கையர்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 137 நாடுகளிலில் இருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக...
File Photo யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, யுக்ரேனில் இருந்து...