கொவிட் -19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'பைசர்- பயோன்டெக்' தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் இலவசமாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவத்துள்ளார்....
கொவிட்-19
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கடந்த 14 ஆம் திகதி பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணியின் பிரதானியான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
File Photo முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...
பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து...