photo: Facebook/ Police Nationale புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரான்ஸில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு...
கொவிட்-19
அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் பிலிப்பைன்ஸ் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத்...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத கைத்தொற்று நீக்கி திரவங்களை (சானிடைசர்) விற்பனை செய்வதை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய,...
பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஏனைய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கான அங்கீகாரம் கிடைக்காதுள்ள நிலையில் பயோன்டெக்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43,856 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...