கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சுகாதார சேவை ஊழியர்கள் சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைய முயற்சித்ததைத் தொடர்ந்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பின் நகர மண்டப...
கொவிட்-19
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்றைய தினத்தில் 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணி நாளைய தினத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே...
இலங்கையில் இன்றைய தினத்தில் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 79,999 ஆக அதிகரித்துள்ளது. 843...