February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன்...

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே இரணைதீவு தெரிவுசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களை அடக்கம்...

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு  மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 9...

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம்...

இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணை தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒழுங்கு விதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான,...