இலங்கையில் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐந்து மருத்துவமனைகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை மற்றும் இரணவில மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக...
கொவிட்-19
கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஜ்மா நகர் பகுதியில் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்தப்...
உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்கு ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், 168 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 168...
கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடங்கம் செய்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி மரணித்தவர்களின் உடல்களை...
கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த இலங்கை ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தடுப்பூசியை இலங்கையில் அவசர பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...