File Photo தென்னாபிரிக்காவில் பரவிவரும் வீரியம் கொண்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர்...
கொவிட்-19
கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை இழந்து துபாயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார...
File Photo: Foreign Ministry – Sri Lanka அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று நிலைமையை தொடர்ந்து...
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு போடப்படும் ‘அஸ்ட்ரா ஜெனகா’ தடுப்பூசிகள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகளை நடத்தி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....