March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை)விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. கொரோனா...

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாதிரிகளை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தும் போது வைரஸ் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவும் எஸ்-புரதங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்...

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும்...

FilePhoto கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமைகள்...

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இன்று காலை பாராளுமன்றத்தில் வைத்து...