March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகின்ற நிலையில்...

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நீதிமன்ற நடவடிக்கைகள் புதிய ஒழுங்கில்...

நாட்டில் கொவிட் தொற்றுநோய் தொடர்பான ஆய்வக அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம் நிலவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட...

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்குச் சென்ற பயணிகள் சிங்கப்பூர் வருவதையும் அந்நாடு...

அமெரிக்காவின் மெடோர்னா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பயன்பாட்டிற்காக அனுமதித்த ஐந்தாவது தடுப்பூசியாக...