நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இரண்டு பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம கிராம சேவகர்...
கொவிட்-19
அடுத்த சில வாரங்களில் 4000 புதிய ஜம்போ ஒக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன...
யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாது நடமாடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நகரில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள...
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவரல் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையை விதிப்பதற்கு மலேசிய அரசாங்கம்...
கொரோனா நிலைமைகளை கையாளக்கூடிய புதிய சட்டங்களை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்றி கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின்...