கொரோனா தொற்றாளர்கள் தமக்கான சிகிச்சையை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? அல்லது ஆங்கில மருந்துகள் முறையிலான வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? என்பது குறித்த முடிவை எடுப்பதற்கு சுதந்திரம்...
கொவிட்-19
முதலாவது டோஸாக 'ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா' கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு 2ஆவது டோஸாக மாற்றுத் தடுப்பூசியை ஏற்ற முடியுமா? என்பது...
அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அலுவலக வளாகத்திற்குள் கலந்துரையாடல்கள், ஒன்று கூடல்கள் மற்றும் விழாக்கள் முன்னெடுக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
file photo: Facebook/ Mactan-Cebu International Airport Authority இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்கு வருவதை பிலிப்பைன்ஸ்...
நாட்டில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதையடுத்து, கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது....