March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

காலி மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. காலி மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னாள் புலனாய்வு அதிகாரி கே....

இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம்...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் எதிர்வரும் 31 ஆம்...

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய இரவு நேர பயணத் தடை அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...