இரு வேறுபட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதால் ஆரோக்கியமான விளைவுகள் வெளிப்படுமென இதுவரை எந்த ஆய்வின் ஊடாகவும் உறுதியாகவில்லை என்று தடுப்பூசி பரிசீலனை விவகாரங்களுக்கு பொறுப்பான நிபுணரும் வைத்தியருமான...
கொவிட்-19
இலங்கையில் பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் 'அஸ்ரா செனகா' கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில்...
Photo: Facebook/ Dr. Sudarshini Fernandopulle இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக செல்வந்தர்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள்...
இலங்கையில் இன்று (சனிக்கிழமை) 2,371 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 140,456 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு 23,516 கொரோனா தொற்றாளர்கள் தற்போது...
வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் வீட்டிற்கு வந்த பிறகும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என லியனகொட பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்தார்....