March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது பற்றி தற்போது சுகாதார தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும்,...

இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்ட முழு நேர பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை முதல் தளர்த்தப்பட்ட பின்னர், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த...

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள (பயோ பபுல்) பயணப் பாதுகாப்பு வளையம் மூலம் நாட்டில் குறிப்பிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு  பயணிக்க...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கொரோனா தடுப்பூசியை ஏற்றி கொள்ளக்கூடாது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும்...

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில்  மேலும் தீவிரமடையலாம் என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....