இலங்கையில் அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் நாளை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், தாம் பணி...
கொவிட்-19
யாழ்.போதனா வைத்தியசாலையில் கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை, கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நோயாளர்கள் தங்களுக்கு தேவையான...
ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
உலகின் செல்வந்த நாடுகள் தமது கொவிட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் பைசர் தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளது. உலக...
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 67 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 17 ஆம் திகதி முதல் ஜுன் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த...