கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...
கொவிட்-19
இலங்கையில் நேற்று (22) கொவிட் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 40 ஆண்களும், 25 பெண்களும்...
இலங்கையில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை உடனடியாக திறக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய...
பாடசாலை மாணவர்கள் இலகு கட்டண முறையில் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும் நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான...
இலங்கைக்கு 78 ஆயிரம் பைசர் கொவிட் தடுப்பூசிகள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல்...