இலங்கையில் பரவிவரும் 'டெல்டா' வைரஸ் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடாது உண்மை நிலைமையை சுகாதார அமைச்சு மறைத்து வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 'டெல்டா'...
கொவிட்-19
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பணிப்பாளர்...
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு...
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஜுலை 7 ஆம் திகதி இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மரணித்தோரில் 11...
'லெம்ப்டா' வைரஸ் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் 3 ஆவது அலையை...