முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டின் எந்தப் பாகத்துக்கும் பயணிக்கலாம் என்று சுற்றுலாத்துறை அதிகாரசபை தெரிவித்துள்ளது. தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு...
கொவிட்-19
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தனிமைப்படுத்தல் சட்டம்...
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வியாழக்கிழமை (15) முதல் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட உள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு...
இலங்கையில் மேலும் 37 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 19 பெண்களும் 18 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...
செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...