முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை...
இலங்கை
நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம்...
தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை போக்குவரத்து...
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடன் கடந்த...
தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் மீதோ அல்லது மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்க...