நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடன் கடந்த...
இலங்கை
தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் மீதோ அல்லது மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்க...
இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி...
அரச இரகசியம் பேணல் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற...
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழிற்துறைகளை சார்ந்த பலர் போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு அரசியல் பொருத்தமற்றது...