May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு...

File Photo ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இரு...

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை உண்மையிலேயே நடத்தியவர்கள் யார் என்பதனை தான் அறிவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை அது...

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருன் (அருண் சித்தார்) நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற...

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்கினால் பணப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம்...