தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
இலங்கை
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்ற பின்னர், ஆலயத்தின் ஷண்முக...
அடுத்த வருடம் முதல் தினசரி எரிபொருள் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் முறைமையொன்றை தயாரிக்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் வகுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள கல்வி அமைச்சுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சாதாரண தரப் பரீட்சையை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இம்மாதம் 15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின்...