February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை...

திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பண்ணையாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணில்...

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மழை நிலைமை தொடருமாக இருந்தால் இந்த மாவட்டங்களில் வெள்ள...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாராளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணிகளை மக்களிடம் கையளிக்குமாறும், மகாவலி என்ற...