கிரிக்கெட் போட்டியில் 9.4 ஓவர்களில் ஓட்டங்கள் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் சாதனை புரிந்துள்ளார். 5 ஆம் தரத்தில்...
இலங்கை
2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று...
2022ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும், இதன்படி இம்மாத...
பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் இலங்கை பொருளாதார ரீதியான பல்வேறு வாய்ப்புக்களை இழந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாக கட்டமைப்பதற்கு...