இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும் – இலங்கையின் யாழ். காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய...
இலங்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சர்வதேச கிரிக்கெட்...
இலங்கையில் 2025ஆம் ஆண்டளவில் சொத்து வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது நேரடியாக அறவிடப்படும் வரியாகவே இருக்கும் என்றும், இதனை...
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை...
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி காலமானார். இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்த அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்...