2023 ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. கல்வி அமைச்சினால் தற்போது வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது....
இலங்கை
சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தளங்கள் தொடர்பான நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அது தொடர்பான சட்டமூலம்...
ஜனவரி 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக...
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது சில பிரதேசங்களின் ஊடாக பயணிப்பதற்கு...