May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆன்மீகம்

கை கால் நுடங்கியும் கண் பஞ்சடைந்தும் ஈகாகம் கொத்தி மெய்தான் அழுகியும் மாள்வோரைக்கண்டு தமிகவும் நொந்தேன் உய்கேனோ ஓவென்று உளலுகின்றேன். நீ உளமிரங்கி வைகாசி எல்லாம் வருவாய்...

மாதங்கள் பன்னிரெண்டு. அவற்றுள் இருபத்து நான்கு திருதியை திதிகள் வருகின்றன. அவற்றுள் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதி மிகவும் விசேடமானது. பதினைந்து திதிகளில் மூன்றாவது...

சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பூரணையும் கூடிய நன்னாள் சித்திரா பூரணை தினமாகும். இந்த தினம் அற்புத நாளாகவும் பக்தி நிறைந்த நாளாகவும் கருதப்படுகின்றது. மனோ...

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் புனித ‘ரமழான்’ மாதம் தொடங்கியுள்ளது. பிறைக் கணக்கை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமான ‘ரமழான்’ முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர்....

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த சிலுவைப்பாதை பவனி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இயேசுவின் திருப்பாடுகளை வெளிப்படுத்தும்...