தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின் போது, மின்சாரக் கம்பியில் தேர் மோதியதால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்தச்...
இந்தியா
இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த யாசகர் ஒருவர், இலங்கை மக்களுக்காக தன்னிடமுள்ள பணத்தை வழங்கி உதவ தீர்மானித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகர், தான் யாசகம் செய்து...
உலகின் உயரமான கட்டடமான டுபாயிலுள்ள 'புர்ஜ் கலீஃபா' கோபுரத்தில் ஒளிர்ந்த தமிழர் வரலாறு தொடர்பான காட்சிப் படங்களை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், "இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேஸ்வரத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த...
''இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுக்காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை...