April 18, 2025 13:13:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம்

கண்டி, வத்தேகம - மடவல பகுதியில் மண்மேடு சரிந்து மூவர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றுக்கு அருகில் புதிய கட்டடமொன்றுக்காக தளம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம்...

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக முதலமைச்சரின் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார்....

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்....

இந்திய குடியரசு தின நிகழ்வில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்த அதிகாரிகளுக்கு எதிராக...

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதான 55 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தில் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே இலங்கை கடற்படையினரால்...