May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக...

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கை நேற்று முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை...

கண்டி, வத்தேகம - மடவல பகுதியில் மண்மேடு சரிந்து மூவர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றுக்கு அருகில் புதிய கட்டடமொன்றுக்காக தளம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம்...

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக முதலமைச்சரின் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார்....

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்....