April 18, 2025 14:01:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேசி வருவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடி...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு...

தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸான் தொழிற்சாலை விடுதியில், தரமற்ற உணவு கொடுக்கப்பட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பல பெண் ஊழியர்கள் மருத்துவமனையில்...

இந்தியாவின் இடைக்கால முப்படை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய இராணுவ தளபதியாக இருந்த நரவானே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த...

தமிழ் நாட்டில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று  கண்டறியப்பட்டிருக்கிறது. நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை...