May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார்...

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்ட நிலையமொன்று தேசிய புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட மூவர்...

இலங்கையின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பொலிஸார்...

மன்னாரில் பெரியகடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்று மாலை முதல் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியார் செல்லவோ, அங்கிருந்து எவருக்கும் வெளியில்...

“திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம், அந்தப் போராட்டத்தை நாம் இழிவுபடுத்த முடியாது” என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார். “இலங்கையில் வாழும்...