யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்ட காரணத்தால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி...
வடக்கு – கிழக்கு
அம்பாறை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 3 பெண் சிசுக்களை பெற்றெடுத்துள்ளார். மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண் பிரசவ வலி...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை...
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க அதிபராக இருந்த...
யாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைக்கு உப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா...