முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தமது பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுக்கேற்ப பள்ளிவாசல்களில் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளுமாறு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார். இலங்கையில்...
வடக்கு – கிழக்கு
https://youtu.be/5ngM4ccW6cs இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்பட்டிருந்த நிலையில், எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
(கோப்புப் படம்) 2017 மே மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமரை கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்திருந்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை...
மட்டக்களப்பு,வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த...
கொழும்பு - பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 6 பேருக்கும்,...